farmer who committed

img

வங்கியிலேயே விஷமருந்தி தற்கொலை செய்த விவசாயி

சேலம் மாவட்டம், சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த  பூபதி என்ற மகேஸ்வரன்(61)  மற்றும் 23 நண்பர்கள் சேர்ந்து பால் பண்ணை வைப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் 2005-ம் ஆண்டு ரூ.9.93 கோடி பெற்று ள்ளனர்.